Sunday, August 11, 2013

குழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை....

1. ஆணோ, பெண்ணோ, எந்த குழந்தையாய் இருந்தாலும், "Good touch", "bad touch" எது என்பதை பெற்றோர்கள் சொல்லிக் கொடுங்கள்.

2. மேலாடையின்றியோ,ஆடையே இன்றியோ குழந்தைகள் உங்களுக்கு குழந்தையாய் தெரியலாம், எல்லோருக்கும் அப்படியே தெரியும் என்று எண்ணிவிடாதீர்கள்.

3. குழந்தைகளை தனியே கடைக்கு அனுப்பும் போது கவனம் தேவை, நெடு நேரம் குழந்தை நிற்க வைக்கப்பட்டாலோ, பொருட்கள் மிகுதியாகவோ, இலவசமாகவோ வழங்கப்பட்டாலோ கவனம் தேவை.

4. பள்ளிக்கு ஏதோ ஒரு வாகனத்தில் தனியாகவோ, பிற குழந்தைகளுடனோ அனுப்பினால், அந்த வாகன ஓட்டுனரின் முழு விவரமும் தெரிந்து கொள்ளுங்கள், அவர் வீட்டு முகவரி உட்பட.

5. வாகன ஓட்டுனரின் நடத்தையிலும், பழக்க வழக்கத்திலும் ஐயமின்றி தெளிவுறுங்கள்!

6. பெரும்பாலான வாகன ஓட்டுனர்கள், மூட்டைகளை போல் குழந்தைகளை அடைத்து, மரியாதையின்றி பேசுவதும், தொடக் கூடாத இடங்களை தொடுவதும், சில இடங்களில் நடக்கிறது.

7. யார் அழைத்தால் போக வேண்டும், யார் கொடுத்தால் வாங்க வேண்டும் என்று குழந்தைகளுக்கு தெளிவுப்படுத்துங்கள்

8. குழந்தைகள், வீட்டின் முகவரி, பெற்றோரின் தொலைப்பேசி எண்கள் அறிந்திருத்தல் நலம்.

9. வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால், ஒருபோதும் ஒருவருடன் மற்றவரை ஒப்பிட்டு பேசாதீர்கள், வயது வித்தியாசம் எப்படி இருந்தாலும்!

10. ஒரு கட்டத்திற்கு மேல், உங்கள் விருப்பங்களை குழந்தையின் மேல் திணிக்காதீர்கள்.

11. வீட்டில் குழந்தைகள் இருக்கும் போது, வன்முறை, காதல், கொலை, களவுப் போன்றவை நிறைந்த திரைக்காட்சிக்களையோ, நிகழ்ச்சிகளையோ பார்க்காதீர்கள்!

12. பெரியவர்கள், பெண்கள் எப்போதும் சீரியல்களில் மூழ்கி இருக்காமல், குழந்தைகளுக்கு பிடித்தாற்போலோ, அல்லது அவர்களுக்கு பொதுஅறிவு பெருகும் வகையிலான நிகழ்ச்சிகளை பார்ப்பது நலம்.

13. குழந்தைகளிடம் தினம் நேரம் செலவிடுங்கள், ஒரு தோழமையுடன் அவர்கள் சொல்வதை காது கொடுத்து கேளுங்கள்.

14. தவறுகளை தன்மையுடன் திருத்துங்கள், தண்டிக்க நினைக்காதீர்கள்!

15. ஒருமுறை நீர் ஊற்றியவுடன், விதை மரமாகிவிடாது, நீங்கள் ஒருமுறை சொன்னவுடன் குழந்தைகள் உங்கள் விருப்பபடி மாறிவிட மாட்டார்கள். உங்களுக்கு பொறுமை அவசியம்.

16. பள்ளி விட்டு வரும் குழந்தைகளை அன்புடன் அரவணைத்து, வேண்டியது செய்ய அம்மாவோ, பெரியவர்களோ வீட்டில் இருத்தல் வேண்டும்!

17. குழந்தைகளின் எதிரில் புறம் பேசாதீர்கள். பின்னாளில் அவர்கள் உங்களை பற்றி பேசலாம்.

18. உங்கள் பெற்றோரை நடத்தும் விதம், உங்கள் பிள்ளைகளால் கவனிக்க படுகிறது. நாளை உங்களுக்கு அதுவே நடக்கலாம்!

19. படிப்பு என்பது அடிப்படை, அதையும் தாண்டி குழந்தைகளுக்கு உள்ள மற்ற ஆர்வத்தையும் ஊக்குவியுங்கள்.

20. ஓடி ஆடி விளையாடுவது குழந்தைகளின் ஆரோக்யத்திற்கு அவசியம். விளையாட்டிற்கு தடை போடாதீர்கள். "All work and no play makes Jack a dull boy"

21. குழந்தைகள் கேள்வி கேட்கட்டும், அவர்களின் வயதுக்கேற்ப புரியும்படி பதில் சொல்லுங்கள்! பொது அறிவு கேள்விகள் கேட்கப்படும் போது தெரிந்தால் சொல்லுங்கள், தெரியாவிட்டால் பிறகு சொல்லுகிறேன் என்று சொல்லுங்கள். சொன்னபடி கேள்விக்கான பதிலை அறிந்து கொண்டு, மறக்காமல் அவர்களிடம் சொல்வது அவசியம்.

22. ஒருபோதும் "ச்சீ வாயை மூடு" "தொணதொண என்று கேள்வி கேட்காதே" என்று அவர்களிடம் எரிச்சல் காட்டி, அவர்களின் ஆர்வத்தை குழி தோண்டி புதைத்து விடாதீர்கள்!

23. பசி என்று குழந்தை சொன்னால், உடனே உணவு கொடுங்கள், அரட்டையிலோ, சோம்பலிலோ, வேறு வேலையிலோ குழந்தையின் குரலை அலட்சியப்படுத்தாதீர்கள்!

24. ஒரு போதும், உங்கள் குழந்தைகளின் எதிரே சண்டை இடாதீர்கள்!

25. ஒவ்வொரு குழந்தையும் ஒரு வரம், அவர்கள், ஒருபோதும் உங்கள் கோபதாபங்களின் வடிகால்கள் அல்ல!

நன்றி : அமுதா சுரேஷ்

Saturday, August 10, 2013

தமிழின் தசம கணக்கீடுகள்....

எந்த மொழியிலும் இல்லாத தசமக் கணக்கீடு (Decimal Calculation)..!

தமிழகக் கோயிற் சிற்பங்களில் உள்ள நுணுக்கமான வேலைப்பாடுகளாகட்டும், தூண்களில் ஒரு நூல் இழை கூட கோணல் இல்லாமல் கட்டபட்ட 1000 கால் மண்டபங்கலாகட்டும், இன்னும் ஆதித்தமிழர்கள் செய்த அற்புதமான விசயங்களை பற்றி வியப்புடன் பேசும் நாம், இதைப்பற்றிய தேடலை நாம் மேற்கொள்ள வேண்டாமா..?!

அப்படி நான் தேடும் போது எனக்கு கிடைத்த ஒரு அரிய விடயத்தை உங்களுடன் பகிர்கிறேன்.

1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2 - அரை கால்
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்றுமா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி(வீசம்)
1/20 - ஒருமா
3/64 - முக்கால்வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரைமா
1/64 - கால் வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
1/102400 - கீழ்முந்திரி
1/2150400 - இம்மி
1/23654400 - மும்மி
1/165580800 - அணு --> 6,0393476E-9 --> nano = 0.000000001
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைப்படி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த்துகள்.

இவ்வளவு நுண்ணியமான கணிதம் அந்தக் காலத்தில் பயன்பாட்டில் இருந்துள்ளது. இந்த எண்களை வைத்து எத்தனை துல்லியமான வேலைகள் நடந்திருக்கும் என்று எண்ணிப்பாருங்கள், கணினியையும், கணிதப்பொறியையும் (கால்குலேடரையும்) தொழில் நுட்ப வளர்ச்சி என்று இன்றைய தலை முறை கூறிக்கொண்டு இருக்கும் போது, அதை விட ஆயிரம் மடங்கு மேலாக அந்த காலத்திலேயே நாம்
சாதித்து விட்டோம்..!

மூளையின் திறனை மேம்படுத்திட....

13 steps to improve your Memory...

1. Organize your life
2. Exercise your brain (puzzles etc.)
3. Exercise daily (walk for 30min)
4. Redice stress & take naps
5. Eat well & eat right (fruit, veggies, fish)
6. Sleep well (also nap in afternoon)
7. Give yourself time to form a memory
8. Memorize in parts not a whole
9. Categorize information; dont be random
10. Continually repeat what you've memorized
11. Participate in group discussions
12. Build your memorization techniques
13. Venture out and learn from your mistakes

வீங்கி பருத்து வலிக்கிற நரம்புகள்

Home remedies for Varicose Veins~

In our body there is a huge network of veins, which carry blood from one part of the body to the other part. When some injury happens to even a single vein, the blood flow gets affected. This can further lead to several diseases. Many times the veins get congested due to the blood clots and this can also result in various illnesses. Due to the injury the veins appear bluish and swollen. This condition is known as varicose veins. This is extremely painful condition but you can get some relief from the pain by trying the various home remedies for varicose veins.

Home remedies for Varicose Veins:

1. In order to keep the blood circulation well within your body, exercising is the only option. Walking, jogging, cycling and swimming are some of the best form of exercising. Even if you perform some sort of exercising for about 30 to 45 minutes a day that will be sufficient to keep your body healthy and fit.
2. Follow healthy eating habits and stay away form junk food, oily food. Limit your intake of sugar and salt. Try to minimize eating ice creams, cheese, tobacco and peanuts.
3. Your diet should consist of vegetables, fruits, seeds, nuts, whole grains, fish and Soya products. Onion, ginger and garlic are also effective for proper blood circulation in the body. Include them while cooking food.
4. Pineapple is also very effective in the treatment of varicose veins. Pineapple juice should be consumed once a day in case you get varicose veins often.
5. Blackberries and cherries are also effective in preventing varicose veins from occurring.
6. Eat fibrous food, as this will keep the bowels clean. This will prevent varicose veins from occurring and will also keep you away from various other conditions.
7. To keep the blood circulation proper avoid sitting or standing in one position for long time. Take break for five minutes in case your work wants you to sit in one position for too long. This will ensure that all the body parts get proper blood supply. Thus there will no pressure on the veins. This is one of the very effective home remedies for varicose veins.
8. Don’t wear tight clothes. Your body should feel comfortable in what you are wearing.
9. In case you have to stand for long time while working then balance your weight equally on both the legs. Don’t put extra pressure on one leg.
10. Rest is also important part of the day. Take rest whenever possible. Daily sleep of six to seven hours is a must for all of us.
11. Applying castor oil over the swollen veins will reduce the swelling and heal the varicose veins fast.
12. Mix carrot juice and spinach juice and drink it. This will also give relief form varicose veins.
13. Massage the swollen veins with rosemary oil, as this will give relief from the pain.
14. Applying apple cider vinegar over the veins will also give relief from varicose veins.

-அருணா செல்வம்- : கலைவாணர் சொன்ன “மை“ கள்!

-அருணா செல்வம்- : கலைவாணர் சொன்ன “மை“ கள்!:                               ஒரு சமயம் கலைவாணர் என். எஸ் . கிருஷ்ணன், எழுத்தாளர் மாநாடு ஒன்றில் பேசினார்.     “தற்போதைய எழுத்த...

Tuesday, August 6, 2013

தெரிந்து கொள்வோமா-164 [உங்களின் உலா பேசி எண்ணைத் திரையில் காண வேண்டுமா]

உங்கள் மொபைல் எண் மறந்துவிட்டதா! ! ! !

உங்கள் மொபைல் எண் திரையில் தோன்ற....

அழுத்துங்கள்-

Idea சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#

Bsnl சேவையைப் பயன்படுத்துபவர்கள் *888#

Aircel சேவையைப் பயன்படுத்துபவர்கள் *131#

Videocon சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#

Airtel சேவையைப் பயன்படுத்துபவர்கள் *121*9#

Reliance சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#

Virgin Mobile சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#

Vodafone சேவையைப் பயன்படுத்துபவர்கள் *131*0#

Tata Dcomo சேவையைப் பயன்படுத்துபவர்கள் *580#


நன்றி - அறிந்துகொள்வோம்

தோல்வியைக் கண்டு துவண்டவரா நீங்கள்?????

இதோ இவரை விடவா உங்களுக்கு தோல்விகள் அதிகம் ?

01. 1831 ல் வியாபாரத்தில் தோல்வி.

02. 1832 ல் சட்டசபைத் தேர்தலில் தோல்வி.

03. 1834 ல் வியாபாரத்தில் மீண்டும் தோல்வி.

04. 1835 ல் அவரது காதலி மரணம்.

05. 1836 ல் அவருக்கு நரம்பு நோய் வந்தது.


06. 1838 ல் தேர்தலில் தோல்வி.

07. 1843 ல் காங்கிரஸ் தேர்தலில் தோல்வி.

08. 1848 ல் மீண்டும் காங்கிரஸ் தேர்தலில் தோல்வி.

09. 1855 ல் செனட் தேர்தலில் தோல்வி.

10. 1856 ல் துணை அதிபர் தேர்தலில் தோல்வி.

11. 1858 ல் செனட் தேர்தலில் மீண்டும் தோல்வி.

12. 1861 ல் அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்று அமெரிக்க ஜனாதிபதியானார்.இத்தனை தோல்விகளையும் சந்தித்தவர் வேறுயாருமில்லை.

உலகம் அறிந்த மிகவும் பிரபலமான அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன்தான். அதிக தோல்விகள், அதிக பாடங்கள், இவையே வெற்றியின் இரகசியம்

Monday, August 5, 2013

தெரிந்து கொள்வோமா-163 [வெட்டுவான் கோயில்]



7th-8th century Vettuvan Koil temple, Tamilnadu, India.

This little known rock cut temple was carved out of single piece of granite stone.Even today when we have diamond tipped cutting tools it’s a difficult task to carve granite. It's an example of incredible engineering from more than 1300 years ago, and the detail still baffles scholars today.

Sunday, August 4, 2013

தெரிந்து கொள்வோமா-162 [மனித உடல்]

மனிதனை பற்றிய சில உண்மைகள்! ! ! !

* இருமலின் வேகம் மணிக்கு 100 கிலோ மீட்டர்.

* ஒரு சிசுவின் கையில் ரேகைகள் 3-வது
மாதத்திலிருந்துஉரு வாகின்றன.

* கை, கால்கள் நகங்களின் அடிப்பகுதியிலிருந்து அதன் மேல்பாகம் வரை வளர்வதற்கு 6 மாதங்கள்ஆகின்றன. கால் நகங்களை விட கைவிரல் நகங்கள் வேகமாக வளர்கின்றன.

* ஒரு மனிதனுக்கு சரியாக தினமும்40 முதல் 100 தலைமுடிகள் உதிர்ந்து விடுகின்றன.

* கம்யூப்ட்டரில் சில மணி நேரங்கள் பணிபுரிந்து விட்டு பார்வையை சில நொடிகள் வெள்ளைநிற காகிதத்தில் செலுத்தினால் அந்தக் காகி தம் இளஞ்சிவப்பு நிறமாகத் தெரியும்.

* ஆண்களின் உடல் பாகத்தில் மிகவும் வளரக்கூடிய முடி, தாடியில் வளரும் முடிதான். ஏனென்றால் ஒருவர் தனது வாழ்நாளில் தாடியை எடுக்காவிட்டால்அது 30 அடி நீளம் வரை வளர்ந்து விடும்.

* 60 வயதாகும்போது நாக்கின் சுவைமொட்டுகளின் பெரும் பகுதி அழிந்து போய்விடுகின்றன.

* மனித தாடை 80 கிலோ எடையை இழுத்து அசைக்கக் கூடிய தாகும்.

* சிரிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. 6 வயது வரை குழந்தைகள் ஒரு நாளைக்கு 300 தடவைகள் சிரிக் கின்றன. 18 வயதைக் கடந்தவர்கள் ஒரு நாளைக்கு 100 தடவை மட்டுமே சிரிக்கிறார்கள்.

* ஒரு மனிதனின் உடம்பில் 600-க்கும் அதிகமான தசைகள் இருக்கின்றன. இது உடல் எடையில் 40 சதவீதமாகும்.

* உலகில் மனிதர்களிடம் பொதுவாக காணப்படும் ரத்த குரூப் ஓ. அபூர்வமான ரத்த குரூப் ஏ-ஹெச். இந்த ரத்த குரூப் கண்டு பிடிக்கப்பட்ட பின்னர் உலகில் மொத்தம் 10 பேரிடம் மட்டுமே இருப்பது அறியப்பட்டுள்ளது.

* மனிதனின் நரம்புகளை ஒட்டு மொத்தமாக நீளமாக்கினால் அது 45 மைல் நீளமாக இருக்கும்.

* மனிதனின் உடலில் ஒரு நிமிடத்திற்கு 300 கோடி அணுக்கள் செத்து மடிகின்றன.

* மனித மூளையில் 85 சதவீதம் தண்ணீர்தான் உள்ளது.

* ஒரு மனிதனின் தலையில் சராசரியாக ஒரு லட்சம் முடிகள் இருக் கும்.

* ஒரு மனிதன் தனது வாழ்நாளில் 16 ஆயிரம் காலன் தண்ணீர் குடிக்கிறான்.

Thursday, August 1, 2013

காற்றினை சுத்திகரித்திடும், வீட்டில் வளர்க்கப்படும் 6 செடிகள்...

Natural 6 Air Purifying House Plants

1. Bamboo Palm: According to NASA, it removes formaldahyde and is also said to act as a natural humidifier.

2. Snake Plant: Found by NASA to absorb nitrogen oxides and formaldahyde.

3. Areca Palm: One of the best air purifying plants for general air cleanliness.

4. Spider Plant: Great indoor plant for removing carbon monoxide and other toxins or impurities. Spider plants are one of three plants NASA deems best at removing formaldahyde from the air.

5. Peace Lily: Peace lilies could be called the “clean-all.” They’re often placed in bathrooms or laundry rooms because they’re known for removing mold spores. Also know to remove formaldahyde and trichloroethylene.

6. Gerbera Daisy: Not only do these gorgeous flowers remove benzene from the air, they’re known to improve sleep by absorbing carbon dioxide and giving off more oxygen over night.

தெரிந்து கொள்வோமா-161 [பன்னாட்டு அமைப்புகளும்,அதன் தலைமையிடமும்]

தெரிந்து வைத்துக் கொள்ளுவோம்..
............................................................

பன்னாட்டு அமைப்புகளும்,அதன் தலைமையிடமும்..
...........................................................................................

*ஐ.நா.சபை தலைமையகம் : நியூயார்க்

*ஐ.நா.பொதுச்சபை : நியூயார்க்

*பன்னாட்டு நீதிமன்றம் : தி ஹேக்

*ஐ.நா.வளர்ச்சி திட்டம் : நியூயார்க்

*யுனேஷ்கோ (UNESCO) : பாரிஸ்

*யூனிசெப் (UNICEF) : நியூயார்க்

*ஐ.நா.சுற்றுச்சுழல் திட்டம் (UNEP) : நைரேபி

*உணவு மற்றும் விவசாய நிறுவனம் : ரோம்

*உலக வர்த்தக நிறுவனம் (WHO) : ஜெனிவா

*உலக சுகாதார நிறுவனம் ( WHO) : ஜெனிவா

*பன்னாட்டு தொழிலாளர் நிறுவனம் (ILO) : ஜெனிவா

*உலக வங்கி (WORLD BANK) : வாஷிங்டன்

*பன்னாட்டு நிதி அமைப்பு (I.M.F.) : வாஷிங்டன்

*பன்னாட்டு அணுசக்தி கழகம்(IAEA) : வியன்னா

*பன்னாட்டு கடல் நிறுவனம் : லண்டன்

*ஐ.நா.தொழில் வளர்ச்சி திட்டம் : வியன்னா

*ஆசியான் (ASEAN) : ஜாகர்த்தா

*ஆசிய வளர்ச்சி வங்கி : மணிலா

*சார்க் : காத்மண்டு

*செஞ்சிலுவை சங்கம் : ஜெனிவா

*ஐரோப்பிய கழகம் (EC) : புருசெல்ஸ்

*நோட்டோ (NATO) : புருசெல்ஸ்

*ஐ.நா.வின் தற்போதைய உறுப்பு நாடுகள் : 193

*ஐ.நா. உறுப்பு நாடுகளில் மன்னராட்சி நாடுகள் : 28

நன்றி-உடுமலை.சு.தண்டபாணி தண்டபாணி
இன்று ஒரு தகவல்..